தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பேய்குளம் பகுதியில் கல்குவாரியில் இருந்து உரிய அனுமதியின்றி கருங்கற்களை ஏற்றி வந்ததது தெரியவந்தது, இதனை அடுத்து கருங்கடல் கிராம நிர்வாக அலுவலர் துரைச்சாமி(25) கொடுத்த புகாரின் பேரில், பனைகுளம் பகுதியில் வந்து கொண்டிருந்த லாரியை சாத்தான்குளம் போலீசார் பறிமுதல் செய்து லாரி ஓட்டுநர் குரும்பூர் பகுதியை சேர்ந்த மாயாண்டி மகன் பிரபு(22) என்பவரை கைது செய்து லாரியில் இருந்த சுமார் 2 1/2 யூனிட் குண்டுக்கல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.மேலும் இது குறித்து லாரி உரிமையாளர் தெற்கு மாறாந்தலை சேர்ந்த ரா. ரகுராமன் என்பவரை தேடி வருகின்றார்.
தூத்துக்குடி
உரிய அனுமதியின்றி கருங்கற்களை ஏற்றி வந்த லாரி பறிமுதல்!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ரூ,6 லட்சம் மதிப்பிலான தங்க நகையை திருடிய வட மாநில இளைஞர்?
அடுத்த
ரூ,24 கோடி மதிப்புள்ள மெத்தபேட்டமைன் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட கணவன்,மனைவி கைது!
இதையும் படிக்கலாம்
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026
“ உண்ட வீட்டுக்கு இரண்டகம்” செய்த கொலை குற்றவாளி!
12 Jul 2026