தூத்துக்குடி DR நாயுடு பகுதியை சேர்ந்த பிரபாகரன் மகன் பிரவீன் (43), இவர்அப்பகுதியில் தங்க நகைகளுக்கு பாலிஷ் போடும் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் சில மாதங்களுக்கு முன்பு மேற்கு வங்கத்தை சேர்ந்த பக்கீர் உதயன் (26) என்பவர் வேலைக்கு சேர்ந்து வேலை பார்த்து வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த 18-06-2024 செவ்வாய்க்கிழமை இரவு கடையில் வைத்திருந்த 200 கிராம் தங்க நகைகளை திருடி தப்பி ஓடியுள்ளார், அதன் மதிப்பு ரூபாய் 6 லட்சம் என கூறப்படுகிறது. இது குறித்து பிரவீன் தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி
ரூ,6 லட்சம் மதிப்பிலான தங்க நகையை திருடிய வட மாநில இளைஞர்?
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விளாத்திகுளத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை?
அடுத்த
உரிய அனுமதியின்றி கருங்கற்களை ஏற்றி வந்த லாரி பறிமுதல்!
இதையும் படிக்கலாம்
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026
“ உண்ட வீட்டுக்கு இரண்டகம்” செய்த கொலை குற்றவாளி!
12 Jul 2026