நகை திருட்டில் ஈடுபட்ட இளம்சிறார் உட்பட 3 கைது.    தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே அழகம்மன்புரம் பகுதியை சேர்ந்த இசக்கிராஜா (59) என்பவரது வீட்டில், வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2,50,000 லட்ச மதிப்பிலான தங்க நகைகளை திருடிய, தட்டார்மடம் பகுதியை சேர்ந்த ஆனந்த்(33), ராஜன்(22) மற்றும் அதே பகுதியை சேர்ந்த இளம்சிறார் உட்பட 3 பேரை தட்டார்மடம் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த  தங்க நகையை பறிமுதல் செய்தனர். கைதான இளஞ்சிராரை அரசினர் கூர்நோக்கி இல்லத்தில் ஒப்படைத்தனர்.