ஓட்டப்பிடாரம் அருகே பூக்குழி இறங்கும் விழாவில் தீயில் விழுந்த பெண்பக்தர்! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சிலோன் காலனி கிராமத்தில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கினர். இதில்பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கிய பெண்பத்தர் ஒருவர் நிலை தடுமாறி தீயில் விழுந்தார், பின்னர் சுதாரித்து தானாகவே எழுந்து, தீ மிதித்து வெளியேவந்தார்,பின்னர்கோவில் நிர்வாகத்தினர்அந்தப் பெண்ணை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பூக்குழி இறங்கும் விழாவில் பெண் பக்தர்கள் தீயில் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி
பூக்குழி இறங்கும் விழாவில் தீயில் விழுந்த பெண்பக்தர்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மாபெரும் மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது: சீறிப்பாய்ந்த 39 ஜோடி மாடுகள்!
அடுத்த
"அக்னி நட்சத்திரம்" தொடங்கியுள்ள நிலையில், கொளுத்தும் வெயிலை தணிக்க குளுகுளு வென சர்பத், பதநீர், மோர்... விளாத்திகுளத்தில், பொதுமக்களுக்கு குடிங்க... குடிங்க... என கொடுத்த அமைச்சர் கீதாஜீவன்!
இதையும் படிக்கலாம்
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026
“ உண்ட வீட்டுக்கு இரண்டகம்” செய்த கொலை குற்றவாளி!
12 Jul 2026