தூத்துக்குடி நாளை தசரா திருவிழா கொடியேற்றத்துடன் துவங்க உள்ள நிலையில் தூத்துக்குடி உள்ள கிராம தேவதையான மேலூர் பத்திரகாளியம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜை கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கொடிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
நாளை தசரா திருவிழா அம்மன் ஆலயங்களில் வெகு சிறப்பாக நடைபெறும் இதை ஒட்டி அதிகாலை முதல் அம்மன் ஆலயங்களில் தசரா திருவிழா கொடி ஏற்றப்படும் தூத்துக்குடியில் உள்ள மிகவும் பழமையான கிராம தேவதையான மேலூர் பத்திரகாளியம்மன் ஆலயத்தில்,
தசரா திருவிழாவை முன்னிட்டு இன்று இரவு பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது,
பின்னர் கொடி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு ஆலய வளாகத்தில் கொடிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் நாளை காலை கொடி ஆலயத்தில் ஏற்றப்பட உள்ளது.
ஆன்மிகம்
மேலூர் பத்திரகாளியம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜை !
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்தவர் கைது.
அடுத்த
டிராக்டர் கண்டெய்னர் லாரி நேருக்கு நேர் மோதல்
இதையும் படிக்கலாம்
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026
“ உண்ட வீட்டுக்கு இரண்டகம்” செய்த கொலை குற்றவாளி!
12 Jul 2026