தூத்துக்குடி
மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா
விற்பனையில் ஈடுபட்ட அழகேசபுரம் கந்தையா மகன்
ராம்தேவன்(22) மற்றும் ஆறுமுகநேரி பகுதியில்
மளிகை கடையில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட செல்வராஜ் மகன் பாலாஜி (28)
ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு
சட்டத்தில் கைது செய்ய மாவட்ட
காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்,தூத்துக்குடி
மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார். மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி
உத்தரவின் பேரில் இதுவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்...
தூத்துக்குடி
குண்டர் தடுப்பு சட்டத்தில் இருவர் கைது.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மின்விளக்கு எரியாததால் பயணிகள் சிரமம்!
அடுத்த
ராஜீவ் காந்தியின் 33-வது நினைவு ஜோதி யாத்திரை; காங்கிரஸ் சார்பில் சிறப்பான வரவேற்பு!
இதையும் படிக்கலாம்
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026
“ உண்ட வீட்டுக்கு இரண்டகம்” செய்த கொலை குற்றவாளி!
12 Jul 2026