தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள இளம்புவனம் கிராமத்தை சேர்ந்த நாராயணன் இவர் ஒலி ஒளி அமைக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இளம்புவனம் கிராமத்தில் நடைபெற்ற கருப்பசாமி  கோவில் கொடைவிழாவில் மின்விளக்கு பொருத்தம் ஈடுபட்டிருந்த சேதுபாண்டி (40) மற்றும் அவரது மகன் சரவணக்குமார்(13) உள்ளிட்ட இருவர் மீதும் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில், சேதுபாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார், சரவணகுமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதித்தர், இந்தமின்சார விபத்து குறித்து எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...