தூத்துக்குடியில் தேசிய பசுமை படை சார்பில் காற்று மாசுபடுதலை தவிர்த்தல் குறித்த விழிப்புணர்வு ஓவிய போட்டி! 400க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பு!20-11-2023 தூத்துக்குடியில் தேசிய பசுமை படை மற்றும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிக் கல்வித்துறை ஆகியவை சார்பில் காற்று மாசுபடுவதை தவிர்த்தல் குறித்த விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.இந்த ஓவிய போட்டியில் 40 பள்ளிகளை சேர்ந்த சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு காற்று மாசு படுவதை கட்டுப்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்தனர் இதில் சிறப்பாக காற்று மாசுபடுவதை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியம் வரைந்த மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்குப் பரிசு வழங்கப்பட உள்ளது.
தூத்துக்குடி
காற்று மாசுபடுதலை தவிர்த்தல் குறித்த விழிப்புணர்வு ஓவிய போட்டி!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஆழ்கடலில் மீன் பிடிக்க திரேஸ்புரம் நாட்டுப்படகு மீனவர்கள் எதிர்ப்பு?
அடுத்த
சுப்பிரமணியசுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாண வைபவம்!
இதையும் படிக்கலாம்
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026
“ உண்ட வீட்டுக்கு இரண்டகம்” செய்த கொலை குற்றவாளி!
12 Jul 2026