தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே எட்டையாபுரம் பாரதியார் நூற்பாலை அருகே  சடலம் ஒன்று கிடப்பதாக  எட்டையாபுரம் போலீசாருக்கு தகவல் வந்துள்ளது, இதனை அடுத்த எட்டையா வரும் காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு பிரேத ஆய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனார். மேலும் இறந்த நபர் முகங்களில் வெட்டுக்காயங்கள் இருந்ததால், எந்த நபர் யார் எதற்காக இங்கு வந்து இறந்து கிடந்தார் உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களுடன் எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.