தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே எட்டையாபுரம் பாரதியார் நூற்பாலை அருகே சடலம் ஒன்று கிடப்பதாக எட்டையாபுரம் போலீசாருக்கு தகவல் வந்துள்ளது, இதனை அடுத்த எட்டையா வரும் காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு பிரேத ஆய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனார். மேலும் இறந்த நபர் முகங்களில் வெட்டுக்காயங்கள் இருந்ததால், எந்த நபர் யார் எதற்காக இங்கு வந்து இறந்து கிடந்தார் உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களுடன் எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
காயங்களுடன் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கார் விபத்துக்குள்ளானதில் 2 வயது குழந்தை உட்பட 4 பேர் காயம்.
அடுத்த
50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம்.
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026