விளாத்திகுளம் அருகே தேவர் ஜெயந்தி முன்னிட்டு மேலக்கரந்தையில் தேவர் சிலைக்கு மதிமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இன்று தமிழகம் முழுவதும் முத்துராமலிங்கத் தேவரின் 116 வது ஜெயந்தி விழா தமிழக முழுவதும் பல்வேறு தரப்பினரால் கொண்டாடப்பட்டு வருகிறது, இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேலக்கரந்தை கிராமத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவ சிலைக்கு, மதிமுக புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் தலைமையில், மதிமுகவினர் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் ஏராளமான மதிமுகவினர் கலந்து கொண்டனர்.
அரசியல்
மதிமுகவினர் சார்பில் தேவர் சிலைக்கு முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ரூ 6 லட்சம் மதிப்பில் புதிய பேருந்து நிழற்குடை கட்டும் பணி!
அடுத்த
எட்டையாபுரம் அதிமுகவினர் சார்பில் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!
இதையும் படிக்கலாம்
அமைச்சர் கே.என்.நேருவை மரியாதை நிமித்தமாக சந்தித்த மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் A.C ஜெயக்குமார்!
09 Oct 2024
ஓலா, ஊபர் போன்ற ஆட்டோக்களை தடை செய்ய வலியுறுத்தி ஏ ஐ டி யூ சி ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
26 Aug 2024
அதிமுகவினரை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
26 Aug 2024
விளாத்திகுளத்தில் அதிமுகவினருக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ!
11 Aug 2024