தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் பெய்த
பலத்த மழை காரணமாக கீழ ஈரால் கிராமத்தில் ஏராளமான குடியிருப்புகள் மழை நீரில்
மூழ்கியதால் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அங்குள்ள சேவை மைய கட்டிடத்தில்
அமைக்கப்பட்டிருந்த நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு முகாமில்
இருக்கும் மக்களுக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இலக்கிய அணி இணைச் செயலாளரும்
விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சின்னப்பன் உணவு வழங்கி
அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளைச் செய்தார். மேலும், குடியிருப்புகளை சரி செய்ய உதவி தேவைப்படும்
மக்கள் தன்னை வந்து அணுகினால் கட்டாயம் உதவி செய்வதாகவும் தெரிவித்து, நிவாரண முகாமில் உள்ள குறைகள், தேவைகள் இருக்கிறதா? என்றும் பொதுமக்களிடம் கேட்டுச் சென்றுள்ளார்.
அரசியல்
கீழ ஈரால் நிவாரண முகாமில், மக்களுக்கு உணவு வழங்கிய முன்னாள் எம்.எல்.ஏ சின்னப்பன்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட புதுப்பட்டி to தங்கம்மாள்புரம் சாலை!
அடுத்த
350 குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய எம்எல்ஏ மார்க்கண்டேயன்!
இதையும் படிக்கலாம்
அமைச்சர் கே.என்.நேருவை மரியாதை நிமித்தமாக சந்தித்த மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் A.C ஜெயக்குமார்!
09 Oct 2024
ஓலா, ஊபர் போன்ற ஆட்டோக்களை தடை செய்ய வலியுறுத்தி ஏ ஐ டி யூ சி ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
26 Aug 2024
அதிமுகவினரை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
26 Aug 2024
விளாத்திகுளத்தில் அதிமுகவினருக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ!
11 Aug 2024