தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள காற்றாலை நிறுவன வளாகத்தில் மின்விளக்குகள் அமைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த மின்கம்பங்களை, ஓட்டப்பிடாரம் மேலமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராபின்சிங்(24),ராஜன்(26), முத்துக்குமார்(40) ஆகியோர் திருடியது தெரியவந்தது, இதனை அடுத்து 3 பேரையும் கைது செய்த ஒட்டப்பிடாரம் காவல் நிலைய போலீசார் அவர்களிடமிருந்த ரூ.1,20,000 மதிப்புள்ள மின்கம்பங்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Ottapidaram
காற்றாலை நிறுவனத்தில் மின்விளக்குகள் திருடிய 3 பேர் கைது.
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ECR சாலையில் வேகத்தடை அமைக்கக்கோரி சாலை மறியல் போராட்டம் : 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு!
அடுத்த
காயல்பட்டினம் பகுதியில் வீடு புகுந்து நகை திருட்டில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.
இதையும் படிக்கலாம்
சாலை விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழப்பு.
03 Nov 2024
பெரிய கண்மாயில் நடைபெற்று வரும் கரை சீரமைப்பு பணிகளை MLA சண்முகையா ஆய்வு செய்தார்!
04 Oct 2024
நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியை MLA சண்முகையா தொடங்கி வைத்தார்.
23 Sep 2024
நிறுத்தப்பட்ட ரயில் சேவையை மீண்டும் இயக்க ரயில்வே கோட்ட மேலாளரிடம் மனு அளித்த ஓட்டப்பிடாரம் MLAசண்முகையா!
23 Aug 2024