தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பூதலாபுரம் கிராமத்தை சேர்ந்த கரிகாலன்
என்பவரின் மகன் சந்திரசேகர் (25), சந்திரசேகர்
குளத்தூரில் உள்ள ஒரு நகைக் கடையில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பூதலாபுரம்
கிராமத்தில் இருந்து தனது இரு சக்கர வாகனத்தில் குளத்தூருக்கு சென்று
கொண்டிருந்தபோது, மந்திகுளம்
பேருந்து நிறுத்த வளைவில் நிலை தடுமாறி
கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில்,
சந்திரசேகர் படுகாயம்
அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து தகவல் அறிந்த
விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார், சந்திரசேகரின் உடலை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு ஆய்வுக்காக
அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து விளாத்திகுளம் காவல் நிலைய
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்து
சாலை விபத்தில் இளைஞர் பலி.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பெரும் சிரமத்திற்கு இடையில் சடலத்தை கொண்டு செல்லும் கிராமவாசிகள்!
அடுத்த
சாலை விபத்தில் ஒருவர் பலி.
இதையும் படிக்கலாம்
3 ஆண்டுகள் சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்!
20 Jul 2026
அரசு மதுபான கடையை மூடக்கோரி அமைச்சர் ஸ்ரீ நாத்திடம் மனு அளித்த குளத்தூர் பகுதி மக்கள்!
18 Jul 2026
மாட்டு வண்டி எல்கை பந்தயம்:சீறிப்பாய்ந்த 52 ஜோடி மாடுகள்!
18 Jul 2026
வெட்டாதே! வெட்டாதே! மரத்தினை வெட்டாதே: நெடுஞ்சாலைத்துறைக்கு கண்டனம்!
17 Jul 2026