தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம்
கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி இவரது மனைவி முத்துலட்சுமி (38), இந்த தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள்
உள்ளனர்.ராமமூர்த்தி அவரது மனைவி முத்துலட்சுமி இடையே கடந்த ஒரு வாரமாக பிரச்சனை
இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் 14-05-2023
செவ்வாய்க்கிழமை மதியம் 3
மணி அளவில் வீட்டில்
யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் முத்துலட்சுமி தூக்கு மாட்டி தற்கொலை செய்து
கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் முத்துலட்சுமியின் உடலை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு
ஆய்வுக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
லட்சுமிபுரம் கிராமத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மேல்மாந்தை கிராமத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை.
அடுத்த
கோவில்பட்டியில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு!
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026