தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மரங்கள் மக்கள் இயக்கம் சார்பாக விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எட்டையாபுரம், மாசார்பட்டி, மேலக்கரந்தை, கீழக்கரந்தை, அயன்ராசாபட்டி, கைலாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நடப்பட்டுள்ள 5000க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை பராமரிக்கும் பணியினை எம்எல்ஏ மார்க்கண்டயேன் நேரில் ஆய்வு செய்து, இந்தத் திட்டத்தினை மேலும் விரிவுபடுத்த மரங்கள் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார், இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் மற்றும் மரங்கள் மக்கள் இயக்க நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
மரங்கள் பராமரிப்பினை எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஆய்வு செய்தார்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கோவில்பட்டியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்.
அடுத்த
விமானக் கடத்தல் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி!
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026