தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள N. ஜெகவீரபுரம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை ஊரக உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 11 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில்  புதிதாக கட்டப்பட்டுள்ள  அங்கன்வாடி மைய கட்டிடத்தை  விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன்  ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்,இந்நிகழ்வில் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் ,விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து ,கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன் ,விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு ,மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஞானகுருசாமி ,ஊராட்சி மன்ற தலைவர் அழகு பாண்டி ,கிளைச் செயலாளர் இளங்கோவன், பிரதிநிதி அப்பணசாமி ,உட்பட கழக நிர்வாகிகள்,கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.