தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேலக்கரந்தை தேசிய நெடுஞ்சாலை சோதனைச்சாவடி அருகே 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக மாசார்பட்டி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் வந்துள்ளது, இதனைஅடுத்து மாசார்பட்டி காவல் நிலைய போலீசார், இறந்தவரின் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத ஆய்வுக்காக வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்தவரின் கையில் ஹிந்தி மொழியில் ராகேஷ் என பச்சை குத்தியுள்ளதாக மாசார்பட்டி போலீசார் தெரிவித்துள்ளனர்.
Vilathikulam
50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
காயங்களுடன் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம்.
அடுத்த
புதூரில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026