விளாத்திகுளம் அருகே வில்வமரத்துபட்டி கிராமத்தில் கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆட்டுக்குட்டியை காப்பாற்றிய தீயணைப்புத் துறையினர்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வில்வமரத்துபட்டி கிராமத்தை சேர்ந்த ரவிசங்கர் என்பவருக்கு சொந்தமான ஆட்டுக்குட்டி ஒன்று ஊரின் அருகே உள்ள 30 அடி ஆழமுள்ள பாலடைந்த கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது, இதனை அடுத்து ரவிசங்கர் விளாத்திகுளம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
இதனை அடுத்து விளாத்திகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் மீட்பு உபகரணங்களை கொண்டு, கிணற்றில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆட்டுக்குட்டியை லாபகரமாக மீட்டனர்.
Vilathikulam
கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆட்டுக்குட்டியை காப்பாற்றிய தீயணைப்புத் துறையினர்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ரூபாய் 28 லட்சத்தி 40 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய 2 வகுப்பறைகள் திறப்பு!
அடுத்த
படர்ந்தபுளி நடுநிலை பள்ளியில்"மாற்றத்தை தேடி" என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி!
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026