எட்டையாபுரம்
காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்
மாற்றத்தை தேடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.தூத்துக்குடி
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட படர்ந்தபுளி
நடுநிலை பள்ளியில்"மாற்றத்தை
தேடி" என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இதுவரை 3618
"மாற்றத்தை தேடி"
விழிப்புணர்வு கூட்டங்கள் காவல்துறையினர் மூலம் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு
சுமார் 1,14,260 பொதுமக்களிடம்
தூத்துக்குடி மாவட்டத்தை குற்றமில்லாத மாவட்டமாக உருவாக்குவதற்கு 36 வகையான கருத்துக்களை வலியுறுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
News
படர்ந்தபுளி நடுநிலை பள்ளியில்"மாற்றத்தை தேடி" என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆட்டுக்குட்டியை காப்பாற்றிய தீயணைப்புத் துறையினர்!
அடுத்த
விளாத்திகுளத்தில் பெண் தீ குளித்து தற்கொலை.
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026