தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேப்பலோடை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கலந்து கொண்டு வேப்பலோடை கல்வி தந்தை தெய்வதிரு. காசி நாடார் தெரு படத்தை திறந்து வைத்து, பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார், இதற்கு முன்னதாக மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார், இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, மாவட்ட கல்வி அலுவலர் ஜெயபிரகாஷ் ராஜன், பள்ளியின் தலைமை ஆசிரியர் சேகர், மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்களான ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்.