தொடர் கனமழை  காரணமாக தூத்துக்குடி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதுப்பட்டி to தங்கம்மாள்புரம் சாலை மலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு தற்போது வரை கிராமத்திற்கு கனரா வாகன   போக்குவரத்து துண்டிப்பு செய்யப்பட்டது. எடுத்து சேதம் அடைந்த சாலைகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன். நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  இதனை அடுத்து துறை சார்ந்த  அதிகாரிகளிடம்  சாலையை உடனடியாக சீரமைக்குமாறு அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் திமுக ஒன்றிய செயலாளர், அன்பு ராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இமானுவேல், மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் உடன் இருந்தனர்.