தொடர் கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டம் கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே
உள்ள புதுப்பட்டி to தங்கம்மாள்புரம்
சாலை மலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு தற்போது வரை கிராமத்திற்கு கனரா
வாகன போக்குவரத்து துண்டிப்பு
செய்யப்பட்டது. எடுத்து சேதம் அடைந்த சாலைகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்
மார்க்கண்டேயன். நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனை அடுத்து துறை சார்ந்த அதிகாரிகளிடம்
சாலையை உடனடியாக சீரமைக்குமாறு அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் திமுக ஒன்றிய
செயலாளர், அன்பு ராஜன்,
தூத்துக்குடி வடக்கு
மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இமானுவேல், மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள்
கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் உடன் இருந்தனர்.
Vilathikulam
மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட புதுப்பட்டி to தங்கம்மாள்புரம் சாலை!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அமைச்சர் ராஜ கண்ணப்பன் தலைமையில் வெள்ள சேதாரங்கள் குறித்து ஆலோசனைக் கூட்டம்!
அடுத்த
கீழ ஈரால் நிவாரண முகாமில், மக்களுக்கு உணவு வழங்கிய முன்னாள் எம்.எல்.ஏ சின்னப்பன்!
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026