தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மரங்கள் மக்கள் இயக்கத்தின் மூலமாக, விளாத்திகுளம் to குளத்தூர் சாலையில் மரக்கன்றுகள் நடும் பணியினையும் Everrenew எனும் காற்றாலை நிறுவனத்தின் சார்பாக  மரங்கள் மக்கள் இயக்கத்திற்காக வழங்கப்பட்டுள்ள இரண்டு தண்ணீர் டிராக்டர்களையும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார், இந்நிகழ்வில் மரங்கள் மக்கள் இயக்க நிர்வாக இயக்குனர் ராகவன் மற்றும்  Everrenew காற்றாலை நிறுவனத்தினர், திமுக ஒன்றிய செயலாளர்கள் சின்ன மாரிமுத்து, ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி, விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர்  உள்ளிட்ட ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்.