தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ராமச்சந்திராபுரம் கிராமத்தில் ரூபாய் 2 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் ராமச்சந்திராபுரம் முதல் லட்சுமிபுரம் வரை சாலை பணிகளையும் அதனை தொடர்ந்து, உபரி நிதியின் கீழ் ₹ 22 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியினையும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அடிக்கல் நாட்டி பணியினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் ராமச்சந்திராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சீதாலட்சுமி, திமுக ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜன், ராதாகிருஷ்ணன் மற்றும் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள், கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
சாலைப் பணிகளை எம்எல்ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மாற்றுத்திறனாளிகள் பாஸ்புக் மட்டும் கொடுத்து என்ன பயன்... அரசுஉதவி எதுவுமே செய்யலயே...!"
அடுத்த
திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் போராட்டம்...
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026