விளாத்திகுளம் அருகே புதூரில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் சீதனப் பொருட்களை வழங்கினார்.
தமிழகம் முழுவதும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் கர்ப்பிணிப் பெண்களுக்கு தமிழக அரசு சார்பில் சீதனப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் கலந்து கொண்ட விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சீதனப் பொருட்களை வழங்கினார்,
இந்நிகழ்வில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திலகா, ஒன்றிய செயலாளர்கள் மும்மூர்த்தி, ராதாகிருஷ்ணன், தொழிலதிபர் வாசுதேவன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
100 கர்ப்பிணி பெண்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் சீதனப் பொருட்களை வழங்கினார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
எங்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கவில்லை?திமுக எம்எல்ஏ வை முற்றுகையிட்ட பெண்கள் !
அடுத்த
ரூபாய் 11, லட்சத்தில் 78 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் கட்டிடத்தை எம்எல்ஏ மார்க்கண்டேயன் திறந்து வைத்தார்.
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026