பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற தூத்துக்குடி மாவட்ட அளவிலான 14 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான கபடி போட்டியில், விளாத்திகுளம் அருகே உள்ள சிவஞானபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் வெற்றி பெற்று, வரும் பிப்ரவரி 16,17,18 ஆகிய தேதிகளில் புதுக்கோட்டையில் நடைபெறவிருக்கும் மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றதை அறிந்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மாணவிகளையும், மாணவிகளுக்கு கபடி பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்களையும் விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள எம்எல்ஏ மார்க்கண்டேயன் இல்லத்திற்கு நேரில் அழைத்து, எம் எல் ஏ மார்க்கண்டயேன் மாணவிகளையும் ஆசிரியரையும் பாராட்டி,வாழ்த்து தெரிவித்து பரிசுத்தொகை வழங்கி ஊக்கப்படுத்தினார்.
Vilathikulam
கபடி போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்த எம்எல்ஏ மார்க்கண்டையன்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
K. சண்முகபுரம் கிராமத்தில் ரூ.23.57 லட்சம் மதிப்பில் புதிய ஊராட்சி மன்ற அலுவலர் கட்டிடம் திறப்பு விழா!
அடுத்த
பள்ளி 76 வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட எம்எல்ஏ மார்க்கண்டையன்!
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026