தமிழக முன்னாள் முதல்வரும் சிறந்த எழுத்தாளருமான கலைஞர் கருணாநிதி அவர்களின் நினைவு தினம் தமிழக முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது, இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞர் கருணாநிதி அவர்களின் திருவுருவப்படத்திற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்வில் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு ,விளாத்திகுளம் பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து ,விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், ,ஒன்றிய குழு உறுப்பினர் சுமதிஇம்மானுவேல் ,மாவட்ட பிரதிநிதிகள் கனகவேல்,ராமலிங்கம் ,ஸ்டாலின்கென்னடி,தாளமாணிக்கம்,வெங்கடேசன் கலைச்செல்வி ,விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Vilathikulam
விளாத்திகுளத்தில் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவு தினம் அனுசரிப்பு.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பெண்களை பாதுகாக்கும் ஆட்சியாக திமுக - கனிமொழி எம்.பி. பேச்சு!
அடுத்த
30 ஆண்டுகளுக்கு பின் ஒன்றிணைந்த மாணவர்கள்!
இதையும் படிக்கலாம்
அமைச்சர் கே.என்.நேருவை மரியாதை நிமித்தமாக சந்தித்த மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் A.C ஜெயக்குமார்!
09 Oct 2024
ஓலா, ஊபர் போன்ற ஆட்டோக்களை தடை செய்ய வலியுறுத்தி ஏ ஐ டி யூ சி ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
26 Aug 2024
அதிமுகவினரை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
26 Aug 2024
விளாத்திகுளத்தில் அதிமுகவினருக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ!
11 Aug 2024