தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள
ஸ்ரீ அம்பாள் வித்யாலயா CBSE பள்ளியின் 10வது ஆண்டு பள்ளியின் ஆண்டு விழா, பள்ளி மாணவ மாணவிகளின் ஆங்கிலவழி கவிதைப்போட்டி, கட்டுரைபோட்டி மற்றும் நடன நிகழ்ச்சிகளுடன் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதில் சிறப்பு
விருந்தினராக கலந்து கொண்ட விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன்,மாணவ மாணவிகளிடம் வெற்றி பெறுவதற்கு ஒழுக்கம் தேவை,எதை செயல்படுத்த வேண்டுமென்று நினைக்கிறமோ குழந்தைகள் ஒழுக்கத்துடன் வளர்க்கப்பட வேண்டும், வாழ்நாள் முழுவதும் படியுங்கள் என சிறப்புரையாற்றினார்,
இந்நிகழ்வில் பள்ளியின் நிர்வாகிகள்,ஆசிரிய பெருமக்கள்,பள்ளி மாணவ,கல்லூரி மாணவ, மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் என ஏராளமான கலந்து
கொண்டனர்.
Vilathikulam
அம்பாள் வித்யாலயா பள்ளியின் ஆண்டு விழாவில் சிறப்புரையாற்றிய எம்.எல்.ஏ மார்க்கண்டையன்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சந்திராயன்-3 வெற்றி: முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடிய பாஜகவினர்!
அடுத்த
7 லட்சம் மதிப்பில் புதிய கலையரங்கம்!
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026