தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள  ஸ்ரீ அம்பாள் வித்யாலயா CBSE  பள்ளியின் 10வது ஆண்டு பள்ளியின் ஆண்டு விழா, பள்ளி மாணவ மாணவிகளின் ஆங்கிலவழி கவிதைப்போட்டி, கட்டுரைபோட்டி மற்றும் நடன நிகழ்ச்சிகளுடன் வெகு சிறப்பாக நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன்,மாணவ மாணவிகளிடம் வெற்றி பெறுவதற்கு ஒழுக்கம் தேவை,எதை செயல்படுத்த வேண்டுமென்று   நினைக்கிறமோ குழந்தைகள் ஒழுக்கத்துடன் வளர்க்கப்பட வேண்டும், வாழ்நாள் முழுவதும் படியுங்கள் என சிறப்புரையாற்றினார், இந்நிகழ்வில் பள்ளியின் நிர்வாகிகள்,ஆசிரிய பெருமக்கள்,பள்ளி மாணவ,கல்லூரி மாணவ, மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.