விளாத்திகுளத்தில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் தனியார் திருமண மண்டபத்தில் 70வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இந்த கூட்டுறவு வார விழாவில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது மொத்தம் 157 நபர்களுக்கு ஒரு கோடியே 3 லட்சத்து 90 ஆயிரம் கடன் உதவி வழங்கப்பட்டது. இந்த கூட்டுறவு வார விழாவில் விளாத்திகுளம் எம்எல்ஏ மார்கண்டேயன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளர் நடுக்காட்டுராஜா, துணைப் பதிவாளர் சுப்புராஜ், கூட்டுறவு சார்பதிவாளர் மகேஸ்வரன், கூட்டுறவு சங்க செயலாளர்கள் நாகமணி, ஆறுமுகம், ராமச்சந்திரன்,திமுக ஒன்றிய செயலாளர்கள் அன்பு ராஜன்,சின்ன மாரிமுத்து,மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
157 நபர்களுக்கு ஒரு கோடியே 3 லட்சத்து 90 ஆயிரம் கடன் உதவி வழங்கப்பட்டது!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மக்காச்சோள பயிர்களை ஆய்வு செய்த வேளாண்மை உதவி இயக்குனர்!
அடுத்த
விவசாயிகளை கண்டுகொள்ளாத கனிமொழி எம்பி - விவசாயிகள் வேதனை...
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026