தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஆற்றங்கரை மற்றும்
புதூர் பொதுப்பணித்துறை கண்மாய் பகுதிகளில் தலைமையில், நீர்வாழ்
பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது, இந்த கணக்கெடுப்பின்போது நீர்வாழ் பறவைகளான, நீர்காகங்கள், நாமக்கோழி, தாழைக்கோழி, குளத்து
கொக்கு, சாம்பல் நாரை, அரிவாள் மூக்கன், மஞ்சள் மூக்கு நாரை, நத்தை கொத்திநாரை , புள்ளி மூக்கு வாத்து, பாம்பு தாரா, புள்ளி
மூக்கு கூலக்கடா உள்ளிட்ட பல்வேறு வகையான நீர்வாழ் பறவைகள் கண்டறியப்பட்டது. இந்த
ஆய்வின்போது விளாத்திகுளம் வனச்சரக அலுவலர் கவின், வன காவலர் ஜெயபாலமுருகன் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர்.
Vilathikulam
நாமக்கோழி, தாழைக்கோழி, குளத்து கொக்கு உள்ளிட்ட நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
புதூரில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது.
அடுத்த
மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமில் 679 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன!
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026