தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் .77வது சுதந்திரதினவிழா கொடி ஏற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் முனைவர் HB ராமலிங்கம், தலைமை வகித்து தேசிய கொடி ஏற்றினார்.விழாவில் பேச்சு,கவிதை,ஓவிய, மற்றும் கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் முனைவர் மகேஷ் முனைவர் தினேஷ், பாண்டியராஜன் மாணவ மாணவிகள் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் இனிப்புகள் வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி துறை இயக்குனர் முனைவர் ஆல்டிரின் அதிசயராஜ் செய்திருந்தார்.
Vilathikulam
நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 77-வது சுதந்திர தினவிழா!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கமுதியில் தேசப்பற்று உணர்வுடன் தமிழ்த்தாய் வாழ்த்து தேசிய கீதம் தாயின் மணிக்கொடி தேசபக்தி பாடல்களை 56 வயதான உதவியாளர் !
அடுத்த
காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா விண்ணேற்பு பெருவிழா திருத்தேர் பவனி!
இதையும் படிக்கலாம்
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026
அங்கன்வாடியில் கொடுக்கப்பட்ட முட்டையில் அழுகிய நிலையில் கோழிக்குஞ்சு!
21 Jul 2026