அயோத்தியில் வருகின்ற 22-ம் தேதி ஸ்ரீ ராம ஜென்ம பூமியில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட "இராமர் கோவில் கும்பாபிஷேக விழா" மிகப் பிரமாண்டமாக நடைபெறவுள்ளதையொட்டி நாடு முழுவதும் பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் சார்பில், பொதுமக்களுக்கு ஸ்ரீ ராம ஜென்ம பூமி அட்சதை மற்றும் கும்பாபிஷேக விழா அழைப்பிதழ் வழங்கி விழாவிற்கு அழைப்பு விடுக்கும் பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், தூத்துக்குடி வடக்கு மாவட்டம் எட்டையபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட இளம்புவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு வீடுவீடாக சென்றும், கடைகளிலும் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவின் தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் சங்கரலிங்கம் தலைமையில், ஸ்ரீ ராமஜென்ம பூமி அழைப்பிதழ் வழங்கப்பட்டது. இதில் தூத்துக்குடி மாவட்ட நெசவாளர் அணி துணைத் தலைவர் நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு ராமஜென்ம பூமி அழைப்பிதழை பொதுமக்களுக்கு வழங்கி கும்பாபிஷேக விழாவிற்கு அழைப்பு விடுத்தனர்.
அரசியல்
"ஸ்ரீ ராமஜென்ம பூமி" அழைப்பிதழ் வழங்கிய பாஜக நிர்வாகி சங்கரலிங்கம்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
எம்ஜிஆர் போட்ட பிச்சையினால் தான் கருணாநிதி முதல்வர் ஆனார்!
அடுத்த
"ஒருபுறம் கரண்ட் அடி.... மறுபுறம் நாய்க்கடி..." : சிறுவன் & மூதாட்டியை கடித்துக் குதறிய வெறிநாய் : மோசமான உதாரணமாக மாறி வரும் விளாத்திகுளம் பேரூராட்சி : தலைவர் பதவி பறிப்பு?
இதையும் படிக்கலாம்
அமைச்சர் கே.என்.நேருவை மரியாதை நிமித்தமாக சந்தித்த மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் A.C ஜெயக்குமார்!
09 Oct 2024
ஓலா, ஊபர் போன்ற ஆட்டோக்களை தடை செய்ய வலியுறுத்தி ஏ ஐ டி யூ சி ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
26 Aug 2024
அதிமுகவினரை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
26 Aug 2024
விளாத்திகுளத்தில் அதிமுகவினருக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ!
11 Aug 2024