தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்கள் விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டது. இந்த நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 400 பேருக்கு திமுக துணை பொது செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி., அரிசிப்பை, குடை, போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் தொகுப்பை வழங்கினார். பின்னர் வெள்ள பாதிப்பில் தங்களது வாழ்வாதாரத்தை இழந்த பொதுமக்களிடம், நிவாரண முகாம்களில் உணவு உள்ளிட்ட வசதிகள் சரியாக கிடைக்கிறதா? ஏதேனும் குறைகள் உள்ளதா? என்று கேட்டறிந்து.. மக்களுக்கு ஆறுதல் கூறி விரைவில் ரூ.6000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என தெரிவித்துச் சென்றார்.
அரசியல்
400 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய கனிமொழி எம்.பி.!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
இந்து சமய அறநிலை துறை சார்பில் நிவாரண உதவி!
அடுத்த
சாலை சீரமைப்பு செய்த யூனியன் சேர்மன் முனியசக்தி இராமச்சந்திரன்.
இதையும் படிக்கலாம்
அமைச்சர் கே.என்.நேருவை மரியாதை நிமித்தமாக சந்தித்த மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் A.C ஜெயக்குமார்!
09 Oct 2024
ஓலா, ஊபர் போன்ற ஆட்டோக்களை தடை செய்ய வலியுறுத்தி ஏ ஐ டி யூ சி ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
26 Aug 2024
அதிமுகவினரை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
26 Aug 2024
விளாத்திகுளத்தில் அதிமுகவினருக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ!
11 Aug 2024