தமிழகத்தில் போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பேரூராட்சி,நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது, இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு தமிழகத்தில் போதைப் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் மற்றும் விளாத்திகுளம் ஒன்றிய குழு பெருந்தலைவர் முனிசக்தி ராமச்சந்திரன் தலைமையில் ஏராளமான அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டு திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.இந்நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏஎன்.கே.பெருமாள், விளாத்திகுளம் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் மகேஷ்,பால்ராஜ்,தகவல் தொழில்நுட்ப பிரிவு சுரேஷ், மகளிர் அணி சாந்தி, பிரியா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அரசியல்
அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
புதிய பயணியர் நிழற்குடையை எம்எல்ஏ மார்க்கண்டேயன் திறந்து வைத்தார்.
அடுத்த
மாற்றுத்திறனாளிகள் பாஸ்புக் மட்டும் கொடுத்து என்ன பயன்... அரசுஉதவி எதுவுமே செய்யலயே...!"
இதையும் படிக்கலாம்
அமைச்சர் கே.என்.நேருவை மரியாதை நிமித்தமாக சந்தித்த மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் A.C ஜெயக்குமார்!
09 Oct 2024
ஓலா, ஊபர் போன்ற ஆட்டோக்களை தடை செய்ய வலியுறுத்தி ஏ ஐ டி யூ சி ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
26 Aug 2024
அதிமுகவினரை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
26 Aug 2024
விளாத்திகுளத்தில் அதிமுகவினருக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ!
11 Aug 2024