வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி அன்று நடைபெற உள்ள பாராளுமன்ற பொது தேர்தலுக்கான ஏற்பாட்டினை இந்திய தேர்தல் ஆணையம் முழு வீச்சில் செய்து வருகின்றது, இதன்ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் இந்து நாடார் உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தின் ஏற்படுத்த வேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் பணிகளை தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான லட்சுமிபதி நேரில் ஆய்வு செய்தார், இந்த ஆய்வின்போது விளாத்திகுளம் தேர்தல் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
News
குளத்தூர் அரசுப்பள்ளி மேல்நிலைப்பள்ளி வாக்கு சாவடி மையத்தை ஆட்சியர் லட்சுமிபதி நேரில் ஆய்வு செய்தார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மத்திய துணை ராணுவபடை மற்றும் போலீசார் கொடி அணி வகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அடுத்த
காவடி சிந்து அண்ணாமலை ரெட்டியார் மற்றும் முத்துராமலிங்க தேவரை வணங்கி பிரச்சாரத்தை தொடங்கிய அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி!
இதையும் படிக்கலாம்
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026
அங்கன்வாடியில் கொடுக்கப்பட்ட முட்டையில் அழுகிய நிலையில் கோழிக்குஞ்சு!
21 Jul 2026
3 ஆண்டுகள் சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்!
20 Jul 2026
அரசு மதுபான கடையை மூடக்கோரி அமைச்சர் ஸ்ரீ நாத்திடம் மனு அளித்த குளத்தூர் பகுதி மக்கள்!
18 Jul 2026