தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் காமராஜர் நகர் பகுதி சேர்ந்த வரதராஜ் என்பவரின் மகன்
மாடசாமி(44) மாடசாமி
சொந்தமாக ஆட்டு கொட்டகை அமைத்து 20
ஆடுகள் வளர்த்து
வருகிறார். இந்நிலையில் கொட்டகையில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளை அப்பகுதியில் சுற்றி
திரியும் நாய்கள் கடித்ததில் 7ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து தகவல்
அறிந்த விளாத்திகுளம் பேரூராட்சி நிர்வாகத்தினர் மற்றும் விளாத்திகுளம் கால்நடை
மருத்துவர், உயிரிழந்த ஆடுகளை பிரேத ஆய்வு செய்தபின் புதைத்தனர். விளாத்திகுளம்
பேரூராட்சி பகுதியில் மட்டும் கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் நூற்றுக்கு மேற்பட்ட
ஆடுகள் நாய்கள் கடித்து உயிர் இழந்தது என்பதை குறிப்பிடத்தக்கதாகும்.
News
தொடர்ச்சியாக நாய்கள் கடித்து ஆடுகள் உயிரிழப்பு?
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விவசாயிகளுக்கு துணை நிற்பேன்-விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் உறுதி!
அடுத்த
529 கிலோ கஞ்சா கடத்தல் தொடர்பாக இருவர் கைது1
இதையும் படிக்கலாம்
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026
அங்கன்வாடியில் கொடுக்கப்பட்ட முட்டையில் அழுகிய நிலையில் கோழிக்குஞ்சு!
21 Jul 2026
3 ஆண்டுகள் சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்!
20 Jul 2026
அரசு மதுபான கடையை மூடக்கோரி அமைச்சர் ஸ்ரீ நாத்திடம் மனு அளித்த குளத்தூர் பகுதி மக்கள்!
18 Jul 2026