தூத்துக்குடி
மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வடக்குதிட்டங்குளம் கிராமத்தைச் சேர்ந்த
சண்முகசுந்தரம் என்பவரின் மனைவி ஆட்சியம்மாள் (62), இவர் சில ஆடுகளை வைத்து ஆடு மேய்க்கும் தொழில்
செய்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் வடக்குதிட்டங்குளம்
காட்டுப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது, இடி, மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே ஆட்சியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் மின்னல் தாக்கியதில் மேய்ந்து கொண்டிருந்த
கொண்டிருந்த 13 ஆடுகள் சம்பவ
இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Kovilpatti
மின்னல் தாக்கி ஆடு மேய்க்க சென்ற மூதாட்டி பலி.
Admin
1 நிமிட வாசிப்பு
இதையும் படிக்கலாம்
போலி 500 ரூபாய் நோட்டைக் கொடுத்து மோசடி: 3 பேர் கைது!
27 Jun 2026
15 வயது சிறுமியை திருமண ஆசை கூறி பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 17,500/- அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு.
19 Jun 2026
பைக்குகள் நேருக்கு நேர் மோதல் - இரண்டு பேர் உயிரிழப்பு.
08 Jun 2026
மகிழ்வோர் மன்றத்தின் 100-வது மாதக் கூட்டம் !
01 Jun 2026