தற்போது பெய்த தொடர் மழையின் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஆற்றங்கரை,தொப்பம்பட்டி,சொக்கலிங்கபுரம், ஓ.துரைச்சாமிபுரம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் வைப்பாறில் உடைப்பு ஏற்பட்டு விலை நிலங்கள் முழுவதும் மழை வெள்ள நீர் தேங்கியதால் தேங்கியதால் உளுந்து, கம்பு, சோளம் உள்ளிட்ட விவசாய பயிர்கள் முற்றிலும் சேதம் அடைந்தது. இதனை அடுத்து சொக்கலிங்கபுரம், ஆற்றங்கரை, தொப்பம்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மக்கள் கையில் பதித்த உளுந்த செடிகளோடு வந்து, விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதித்த விளைநிலங்களை முறையாக ஆய்வு செய்து உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என்று விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணனிடம் மனு அளித்தனார்.
விவசாயம்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை உடனே ஆய்வு செய்து இழப்பீடு வழங்க கோரி வட்டாட்சியரிடம் மனு!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மானாவாரி பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை!
அடுத்த
மழையால் துண்டிக்கப்பட்டசாலையை சீரமைக்கும் பணியை மேற்கொண்ட எம்எல்ஏ மார்க்கண்டேயன்!
இதையும் படிக்கலாம்
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026
அங்கன்வாடியில் கொடுக்கப்பட்ட முட்டையில் அழுகிய நிலையில் கோழிக்குஞ்சு!
21 Jul 2026
3 ஆண்டுகள் சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்!
20 Jul 2026
அரசு மதுபான கடையை மூடக்கோரி அமைச்சர் ஸ்ரீ நாத்திடம் மனு அளித்த குளத்தூர் பகுதி மக்கள்!
18 Jul 2026