தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பூதலாபுரம் கிராமத்தை சேர்ந்த கரிகாலன்
என்பவரின் மகன் சந்திரசேகர் (25), சந்திரசேகர்
குளத்தூரில் உள்ள ஒரு நகைக் கடையில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பூதலாபுரம்
கிராமத்தில் இருந்து தனது இரு சக்கர வாகனத்தில் குளத்தூருக்கு சென்று
கொண்டிருந்தபோது, மந்திகுளம்
பேருந்து நிறுத்த வளைவில் நிலை தடுமாறி
கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில்,
சந்திரசேகர் படுகாயம்
அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து தகவல் அறிந்த
விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார், சந்திரசேகரின் உடலை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு ஆய்வுக்காக
அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து விளாத்திகுளம் காவல் நிலைய
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
சாலை விபத்தில் இளைஞர் பலி.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பெரும் சிரமத்திற்கு இடையில் சடலத்தை கொண்டு செல்லும் கிராமவாசிகள்!
அடுத்த
சாலை விபத்தில் ஒருவர் பலி.
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026