விளாத்திகுளம் அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் பலி. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள இ.வேலாயுதபுரம் கிராமத்தை மாசிலாமணி என்பவரின் மகன் வேல்முருகன் (26) வேல்முருகன் எலக்ட்ரிஷன் வேலை செய்து வந்துள்ளார்.இந்நிலையில் குளத்தூர்-ராமச்சந்திராபுரம் கிராமத்தில் ஒலிபெருக்கி மாட்டிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் வேல்முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து உடலை கைப்பற்றிய குளத்தூர் காவல் நிலைய போலீசார், உடற்கூறு ஆய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
மின்சாரம் தாக்கி இளைஞர் பலி.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விளாத்திகுளம் அருகே வைப்பாற்றில், ED ரெய்டு!
அடுத்த
கமலாபுரத்தில், கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்!
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026