தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேல்மாந்தை கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்ற
சர்க்கரை இவரது மனைவி முத்துலட்சுமி (32), இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில்
முத்துலட்சுமிக்கும் கணவர் ரமேஷு என்ற சர்க்கரைக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு
வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் 14-5- 2024 அதிகாலை வீட்டில் அனைவரும் தூங்கிக்
கொண்டிருந்தபோது முத்துலட்சுமி தூக்கிட்டு
தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த சூரங்குடி காவல் நிலைய
போலீசார், முத்துலட்சுமி
உடலை மீட்டு விளாத்திகுளம் அரசு
மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து. வழக்கு பதிவு செய்து விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
மேல்மாந்தை கிராமத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை.
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ரூ.1 லட்சம் மதிப்புள்ள உளுந்து, பாசி, கம்பு திருட்டு - 3 பேர் கைது!
அடுத்த
லட்சுமிபுரம் கிராமத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை.
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026