தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடி கிராமத்தில் தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் சார்பாக நடைபெற்ற மாபெரும் கபடி போட்டியினை, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் விளையாட்டு வீரர்களுக்கு கை கொடுத்து உற்சாகப்படுத்தி போட்டியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் விளாத்திகுளம் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரி முத்து, திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் இமானுவேல், வேம்பார் ஊராட்சி மன்ற தலைவர் ஆரோக்கியராஜ் மற்றும் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் உடன் இருந்தனர்.
Vilathikulam
கபடி போட்டியை விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
உயிரிழந்த (7) வயது சிறுவன் அஸ்வின்குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய எம்எல்ஏ மார்கண்டேயன்.
அடுத்த
நாகலாபுரம் மற்றும் வெம்பூர் பகுதிகளில் மின்தடை.
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026