தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் பேரூராட்சி 13வது வார்டில் ரூபாய் 4, லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் 25 KVA திறன் கொண்ட கூடுதல் மின்மாற்றியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் செயற்பொறியாளர் காளிமுத்து உதவி செயற்பொறியாளர் தங்கராஜ், எட்டையாபுரம் பேரூராட்சி மன்றத் தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய திமுக ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன், இளைஞரணி துணை அமைப்பாளர் இமானுவேல், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் உடன் இருந்தனர்.
Vilathikulam
ரூ,4,லட்சத்து 80,000 ஆயிரம் மதிப்பீட்டில் கூடுதல் மின்மாற்றியை எம்எல்ஏ மார்க்கண்டேயன் துவக்கி வைத்தார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
40 ஆண்டுகளாக தூர்வாரப்படாத பொதுப்பணித்துறை கண்மாய் - ஆயிரம் ஏக்கர் விவசாயம் பாதிப்பு!
அடுத்த
இளைஞர் மர்மமான முறையில் கொலை!
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026