பட்டிதேவன்பட்டி கிராமத்தில் புதிய கலையரங்கத்தினை விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் திறந்து வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பட்டிதேவன்பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கலையரங்கத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ரிப்பன் வெட்டி மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார், இந்நிகழ்வில் ஊராட்சி மன்றதலைவர் முத்துக்குமார், ஒன்றிய செயலாளர்கள் மும்மூர்த்தி, ராதாகிருஷ்ணன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார்,வெங்கடாசலம், இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் புதிய கலையரங்கம்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ரூபாய் 14, லட்சத்தி 31,000 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி!
அடுத்த
ரூ, 32 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய கூடுதல் இரண்டு வகுப்பறை!
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026