விளாத்திகுளம் சிதம்பரம் நகர் பகுதி பொதுமக்கள் மயான பாதை அமைத்துத் தர விளாத்திகுளம் எம் எல் ஏ விடம் கோரிக்கை!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சிக்குட்பட்ட 12 வது சிதம்பரம் நகர் பொதுமக்கள் ,தங்கள் பகுதி மயானத்திற்கு செல்வதற்கு சாலை வசதி இல்லாததால் மழைக்காலங்களில் பெரியதளவில் சிரமங்களை சந்தித்து வருவதாக கூறி விளாத்திகுளம் சட்டமன்ற அலுவலகத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை சந்தித்து காலையில் கோரிக்கை வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன். விளாத்திகுளம் சிதம்பரம் நகர் மயான பாதையை பார்வையிட்டு ஆய்வு செய்து, மயான பாதையில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி தற்காலிக பாதை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் உறுதியளித்தார்.
Vilathikulam
மயான பாதை அமைத்துத்தர சிதம்பரம் நகர் பகுதி பொதுமக்கள் எம்.எல்.ஏ விடம் கோரிக்கை!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டம்!
அடுத்த
ரூ.1கோடியே 19 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பீட்டில் வகுப்பறைகள் கட்டும் பணியை எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் துவக்கி வைத்தார்.
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026