தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிவலார்பட்டி காளியம்மன் கோவிலுக்குள் 6அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு ஒன்று புகுந்து கோவிலுக்குள் சுற்றி வந்ததால், சிவலார்பட்டி அச்சத்துடன்  விளாத்திகுளம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து விளாத்திகுளம் வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்  ஜெயபால் மற்றும், வன உயிரின ஆர்வலர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர். கோவிலுக்குள் இருந்த 6 அடி நீளம் நல்ல பாம்பை லாபகரமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர். இதனால் சிவலார்பட்டி கிராமத்தில் சிறிது நேரம் ஒரு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.