தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிவலார்பட்டி காளியம்மன்
கோவிலுக்குள் 6அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு ஒன்று புகுந்து கோவிலுக்குள் சுற்றி வந்ததால், சிவலார்பட்டி
அச்சத்துடன் விளாத்திகுளம் வனத்துறையினருக்கு
தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து விளாத்திகுளம் வனத்துறை வேட்டை தடுப்பு
காவலர் ஜெயபால் மற்றும், வன உயிரின ஆர்வலர்
ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர். கோவிலுக்குள் இருந்த 6 அடி நீளம் நல்ல பாம்பை லாபகரமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர். இதனால்
சிவலார்பட்டி கிராமத்தில் சிறிது நேரம் ஒரு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
Vilathikulam
கோவிலுக்குள் புகுந்த 6அடி நீளம் கொண்ட நல்ல பாம்பை லாபகரமாக பிடித்த வனத்துறையினர்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தொடர் மழை காரணமாக சின்ன வெங்காயத்தில் நோய் தாக்கம்- கூட்டுறவு சங்கங்களில் வட்டி இல்லா கடன் வழங்க விளாத்திகுளம் பகுதி விவசாயிகள் கோரிக்கை!
அடுத்த
உதவிக்கரம் நீட்டிய ஓபிஎஸ் அணியினர்!
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026