தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அயன்ராசாபட்டி காட்டுப்பகுதியில் இறை தேடி
வந்தான் இரண்டு வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளிமான் ஒன்று,20 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் விழுந்து உயிருக்கு
போராடியுள்ளது, இதனை அறிந்த அயன்ராசாபட்டி
கிராம மக்கள்,சாத்தூர் தீயணைப்பு
மற்றும் மீட்பு பணி நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர், இதனை அடுத்து
கிணற்றில் தவறி விழுந்த மானை லாபகரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்,
விளாத்திகுளம்
வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர், பின்பு
வனத்துறையினர் மானுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின் பாதுகாப்பாக வன பகுதியில்
விட்டனர்.
Vilathikulam
கிணற்றில் தவறி விழுந்த மானை உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்!
அடுத்த
குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கிய எம்எல்ஏ மார்க்கண்டேயன்!
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026