தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அயன்ராசாபட்டி காட்டுப்பகுதியில் இறை தேடி வந்தான் இரண்டு வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளிமான் ஒன்று,20 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் விழுந்து உயிருக்கு போராடியுள்ளது, இதனை அறிந்த அயன்ராசாபட்டி கிராம மக்கள்,சாத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர், இதனை அடுத்து  கிணற்றில் தவறி விழுந்த மானை லாபகரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர், விளாத்திகுளம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர், பின்பு வனத்துறையினர் மானுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின் பாதுகாப்பாக வன பகுதியில் விட்டனர்.