தூத்துக்குடி மாவட்டம்
விளாத்திகுளம் அருகே உள்ள வாதலக்கரை கிராம கண்மாய்க்கரை ஆலமரத்தில் கொடிய விஷ
வண்டு கூடுகட்டி மக்களை கடித்து துன்புறுத்தி வந்துள்ளது.இதனை அடுத்து வாதலக்கரை ஊராட்சி மன்ற தலைவர் விளாத்திகுளம்
தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
இதனை அடுத்து
விளாத்திகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு படை நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான
தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு உடை அணிந்து
விஷ வண்டு கூட்டினை மருந்து தெளித்து முற்றிலுமாக அகற்றினர்.
Vilathikulam
கொடிய விஷ வண்டு கூட்டினை அகற்றிய விளாத்திகுளம் தீயணைப்பு துறையினர்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
புதூர் பேருந்து நிலையம் முன்பு நூலக வாசகர் சார்பில் ஆர்ப்பாட்டம்.
அடுத்த
விளாத்திகுளம் பகுதியில் சாலை அமைப்பதில் ஊழல்?
இதையும் படிக்கலாம்
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026
அங்கன்வாடியில் கொடுக்கப்பட்ட முட்டையில் அழுகிய நிலையில் கோழிக்குஞ்சு!
21 Jul 2026