தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் தேனம்மாள் முதியோர் இல்லத்தில், விஷ வண்டு கூடு கட்டி அங்குள்ள முதியோர்களை அச்சுறுத்தி வந்தது, இது குறித்து முதியோர் இல்ல நிர்வாகத்தினர், விளாத்திகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர், தகவலின் பேரில் நிலைய அலுவலர் ராஜேந்திரன் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் உபகரணங்கள் மற்றும் தீப்பந்தங்கள் மூலம் விஷ வண்டு கூட்டினை பாதுகாப்பாக அகற்றினார்.
Vilathikulam
விஷ வண்டு கூட்டினை தீயணைப்புத் துறையினர் அகற்றினர்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மீண்டும் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் கனிமொழி!
அடுத்த
விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது.
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026