தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம்-சுப்பிரமணியபுரம்
முதல் தெருவை சேர்ந்த அன்பழகன் என்பவரின் வீட்டில் உள்ள கோழி கூட்டுக்குள் 5 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு ஒன்று இருப்பதாக அன்பழகன்(47) விளாத்திகுளம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல்
தெரிவித்துள்ளார். இதனை அடுத்து விளாத்திகுளம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் பணி
வீரர்கள்,கோழி
கூட்டுக்குள் இருந்த 5 அடி நிலம் கொண்ட
நல்ல பாம்பை மீட்பு உபகரணங்களைக் கொண்டு உயிருடன் லாபகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
இதனால் சுப்பிரமணியபுரத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Vilathikulam
5 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பை பிடித்த தீயணைப்பு துறையினர்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ரூ,1.94 கோடி மதிப்பீட்டில் புதிய அறிவு சார் மையம் திறப்பு!
அடுத்த
கிராம நிர்வாக அலுவலர்கள் கருப்பு பேஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்!
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026