தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பனையூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய 15 வது பொது நிதியிலிருந்து,ரூபாய் 8 லட்சத்து 23 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை ஒன்றிய குழு பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி செல்ல பாண்டியன் , துணைதலைவர் மாரிச்செல்வி பாலமுருகன் மற்றும் கிராம மக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
Vilathikulam
ரூ.8.23 லச்சம் மதிப்பில் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி துவக்கம்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அங்கையர்கன்னி சமேத அகிலாண்டஈஸ்வர் ஆலய முதலாம் ஆண்டு வருஷாபிஷேகம்!
அடுத்த
ஸ்ரீமத் வன்னியானந்த சுவாமி சித்தர் ஜீவசமாதியில் பௌர்ணமி பூஜை!
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026